பெரும்பான்மை இருந்தால் நிரூபியுங்கள் – ஐ.தே.க பகிரங்க சவால்

நாடாளுமன்றத்தை மூடிவைக்காது அதை உடனடியாகக்கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு மைத்திரி, மஹிந்த கூட்டணிக்கு ஐக்கிய தேசியக்கட்சி இன்று சவால் விடுத்துள்ளது. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக கொழும்பில் இன்று நடைபெற்ற பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே ஐ.தே.கவின் பொதுச்செயலாளரான அகில விராஜ் காரியவசம் இந்த சவாலை விடுத்தார். “ நாடாளுமன்றத்தை அடிக்கடி ஒத்திவைத்து வருகின்றனர். 5 ஆம் திகதி என்றனர்.7 ஆம் திகதி என்றனர். 14ஆம் திகதி என்கின்றனர். 16 ஆம் திகதி என்கின்றனர். அதேவளை நேற்று நாடாளுமன்றத்தை கலைக்க முடியுமா என … Continue reading பெரும்பான்மை இருந்தால் நிரூபியுங்கள் – ஐ.தே.க பகிரங்க சவால்